Sunday, December 6, 2015

This little girl is lost in Chennai floods


6/12/2015 11: 30 PM



சென்னை மழையால் பெற்றோரை பிரிந்த குழந்தை என சமூகவலை தளங்களில் பரப்புரை செய்து வருகின்றனர் விஷமிகள்.

Fact: 

இந்த குழந்தை டெல்லி யில் கிடைத்தது என்று ஒரு சாராரும், பெங்களூரில் கிடைத்தது என இன்னொரு சாராரும் டிவிட்டரில் பகிர்ந்துக் கொண்டிருக்கின்றனர். நவம்பர் 2014 முதலே இந்த புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. அத்தகவல்களின் உண்மை தன்மை பற்றி நமக்கு தெரியவில்லை என்றாலும் கண்டிப்பாக இது சென்னை மழையால் தவறிப்போன குழந்தை அல்ல என்பது மட்டும் உறுதி.

Source: 


https://twitter.com/Lvenky73/status/531327320649236480
https://twitter.com/PandeyJaideep/status/619548374774091776

No comments:

Post a Comment